செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குளம் தூர்வாரப்படுமா?
திருப்போரூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தூர் சிட்கோ, ஜே.ஜே.நகர் 2-வது தெருவில் 2 குளம் உள்ளது. இந்த குளங்கள் மிகவும் பழமையான குளம். பல ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் இந்த குழத்தில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது ஆகாய தாமரை, செடி, கொடிகள் அடர்ந்து புதர்போல் காணப்படுகிறது. மேலும், சிலர் குளத்தில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதன் காரணமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.