கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீர் இணைப்பு வேண்டும்
சூலூர், கலங்கள் கிராமம், தென்றல்நகர், சூலூர்
தெரிவித்தவர்: ஜெயக்குமார்
சூலூர் அருகே கலங்கல் ஊராட்சி தென்றல் நகரில் 165 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் எந்த வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு கிடையாது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், இதுவரை குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படவில்லை. இதனால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு வசித்து வரும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.