சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் அவதி
தாம்பரம், சென்னை
தெரிவித்தவர்: குமார்
சென்னை தாம்பரம் ரெயில் நிலையம் அருகே சுரங்கபாதை ஒன்று உள்ளது. இந்த சுரங்க பாதையில் சுவரில் இருந்து தண்ணீர் ஒழுகுவதால் இந்த பகுதி முழுவதும் குட்டை போல் காட்சியளிக்கிறது. இது, மேற்கு தாம்பரத்திலிருந்து இறங்குபவர்களுக்கும் ஏறுபவர்களுக்கும் மிகவும் தொந்தரவாக உள்ளது. எனவே பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு பிரச்சனையை உடனே சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்.