வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வீணாகும் குடிநீர்
செங்குட்டை, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: பி.துரை
வேலூர் மாநகராட்சியில் 4-வது வார்டான செங்குட்டை பகுதியில் உள்ள தரை நீர்த்தேக்கத் தொட்டியில் ஒகேனக்கல் குடிநீர் நிரப்பப்பட்டு, அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நிரப்பி குழாய்கள் மூலம் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை நிரப்பும்போது தொட்டி நிரம்பியதும் கட்டுப்படுத்த மாநகராட்சி ஊழியர்கள் இல்லாததால் பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வெளியேறுகிறது. இதன் காரணமாக குடிநீர் வீணாவதுடன் இந்தத் இடத்தில் அமைந்துள்ள ரேஷன்கடை பகுதி சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. மாநகராட்சி நிர்வாகம் கவனிக்குமா?
-பி.துரை, கல்புதூர்.