கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குளத்தை தூர்வார வேண்டும்
வயக்குளம்,சேவியர்புரம், பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: ஜினி
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட திருவிதாங்கோடு அடுத்த சேவியர்புரம் பகுதியில் வயக்குளம் உள்ளது. இந்த குளத்தை விவசாயத்திற்கும், பொதுமக்கள் குளிப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த குளம் முறையாக பராமரிக்காததால் பாசி படர்ந்து தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. மேலும், கரைகளும் சேதடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளத்தை தூர்வாருவதுடன் கரைகளையும் சிரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
-ஜினி, சேவியர்புரம்.