கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
தேரிவிளை, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: -ஷிபு,
அடைக்காகுழி ஊராட்சிக்கு உட்பட்ட நெய்யார் இடதுகரை கால்வாயில் உள்ளது. இந்த கால்வாயில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்து குடியிருப்புகளில் உள்ள கிணற்று நீரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி கால்வாயை தூர்வாரி தண்ணீர் வடிந்தோட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.