சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குளம்போல் தேங்கிய மழைநீர்
பெரம்பூர், சென்னை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சென்னை பெரம்பூர் அடுத்து செம்பியன் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்திற்குள் மின்வாரிய செயல் பொறியாளர் அலுவலகம், காந்தி நகர் மின்வாரிய அலுவலகம், உதவி செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் மின்வாரிய பொருட்கள் சேகரித்து வைக்கும் கிடங்கு, மின்வாரிய ஊழியர்கள் குடியிருப்பு இயங்கி வருகிறது. மேலும், மின் கட்டணம் செலுத்தவும், மின் இணைப்பு புகார் தெரிவிக்கவும் ஏராளமான மக்கள் தினமும் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால் சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையினால், மழைநீர் வெளியேறாமல் வளாகத்திற்குள் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் அங்கு பணிபுரிபவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.