கன்னியாகுமரி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
குளத்தை தூர்வார வேண்டும்
நாகர்கோவில், நாகர்கோவில்
தெரிவித்தவர்: விக்கி விவேக் 
சுசீந்திரத்தில் பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தின் தண்ணீரை பல ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் குளிப்பதற்கும், பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். தற்போது குளம் முறையாக பராமரிக்கப்படாமல் செடிகொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், மழை காலங்களில் தண்ணீர் தேக்கி வைக்கமுடியாத நிலை ஏற்படும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விக்கி விவேக், நாகர்கோவில்.





