கன்னியாகுமரி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
சீரமைக்க வேண்டும்
என்.ஜி.ஓ.காலனி, நாகர்கோவில்
தெரிவித்தவர்: -சுப்பிரமணியன் 
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஓ.காலனி உள்ளது. இந்த காலனியில் உள்ள வீடுகளுக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கிணற்றின் சுற்றுச்சுவர் சேதமடைந்தும், மேற்பகுதியில் மூடி அமைக்கப்படாமலும் காணப்படுகிறது. இதனால், கிணற்றினுள் மரத்தின் இலைகள் விழுந்து தண்ணீர் மாசடைகிறது. மேலும், இரவு நேரத்தில் சில சமூக விரோதிகள் மது குடித்து விட்டு பாட்டில்களை கிணற்றில் வீசுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிணற்றை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.





