இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடியிருப்புகளுக்குள் புகுந்த ஏரி நீர்
கீழ்விஷாரம், ஆற்காடு
தெரிவித்தவர்: ராஜா
ஆற்காடு தாலுகா கீழ்விஷாரம் பகுதியில் உள்ள ஏரி நிரம்பி அக்கம் பக்கத்தில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் நுழைகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சிறுவர்-சிறுமிகள் பள்ளிக்கூடத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பாம்பு, தவளை, தேள், பூரான் போன்ற பூச்சிகள் வீடுகளுக்கு வருகின்றன. இதுசம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, கீழ்விஷாரம்.