வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் நிரம்பி வழிவதால் இடையூறு
காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: எம்.எஸ்.லோகேஷ்குமார்
வேலூர் மாநகராட்சி 4-வது வார்டான செங்குட்டை பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இந்தப் பகுதியில் அமுதம் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு நீர் ஏற்றும்போது பணியாளர் இல்லாத நேரத்தில் தொட்டி முழுவதுமாக நிரம்பி பல்லாயிரக்கணக்கான லிட்டர் நீர் வீணாகி வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை பகுதி சேறும் சகதியுமாக மாறுகிறது. உணவுப் பொருட்களை வாங்கி செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. தொட்டிக்கு நீர் ஏற்றும்போது, நீர் நிரம்பி வழியாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.எஸ்.லோகேஷ் குமார், காட்பாடி.