சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீரில் கலந்து வரும் கழிவுநீர்
கங்கை நகர் முதல் பிரதான சாலை, கள்ளிக்குப்பம், அம்பத்தூர், சென்னை
தெரிவித்தவர்: கோவர்தனம்
சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கை நகர் முதல் பிரதான சாலையை சுற்றியுள்ள தெருக்களில் வரும் குடிதண்ணீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், குடிநீரை பயன்படுத்தவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக நீடிக்கும் இந்த பிரச்சினையால், தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே எங்கள் பகுதி மக்களுக்கு சுகாதாரமான தண்ணீர் கிடைக்க வழி செய்யப்படுமா?





