சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீர் வீணாவது, நின்றது
ஜாபர்கான் தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை செல்லும் வழி, சென்னை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சென்னை புளியந்தோப்பு நெடுஞ்சாலை செல்லும் வழியில் உள்ள ஜாபர்கான் தெருவில் இருக்கும் பள்ளிவாசல் அருகே மழைநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டப்படும் போது எதிர்பாராத விதமாக குடிநீர் குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாவது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எடுத்த உடனடி நடவடிக்கையால் குடிநீர் குழாய் மாற்றப்பட்டுள்ளது. விரைந்து செயல்பட்ட ஊழியர்களுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.





