சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீர் குழாய் சேதம்
ஜாபர்கான் தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை செல்லும் வழி, சென்னை
தெரிவித்தவர்: அப்துல் காதர்
சென்னை புளியந்தோப்பு நெடுஞ்சாலை செல்லும் வழியில் உள்ள ஜாபர்கான் தெருவில் இருக்கும் பள்ளிவாசல் அருகே மழைநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டப்படும்போது எதிர்பாராத விதமாக அந்த இடத்தில் இருந்த குடிநீர் குழாய் சேதமடைந்துவிட்டது. இதனால் குடிநீர் வீணாவதுடன், கடந்த 25 நாட்களாக அந்த பள்ளத்தில் குடிநீர் தேங்கி வருகிறது. இந்த பிரச்சினையை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




