செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மக்கள் மகிழ்ச்சி
அண்ணா பஸ் நிலையம், மதுராந்தகம்,, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அண்ணா பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாதது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. இதனை அடுத்து நகராட்சி சார்பில் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் சீரிய நடவடிக்கைக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் மக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.