சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பிரச்சினை முடிவுக்கு வந்தது
கன்னியம்மன் கோவில் அருகே, மேற்கு கவரை தெரு, மேற்கு மாம்பலம், சென்னை
தெரிவித்தவர்: தெருமக்கள்
சென்னை மேற்கு மாம்பலம், மேற்கு கவரை தெரு, கன்னியம்மன் கோவில் அருகே உள்ள மின்கம்பம் அடியில் இருக்கும் மெட்ரோ குடிநீர் குழாயில், தண்ணீர் கசிந்து சாலையில் வீணாக செல்வது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. தற்போது அந்த பிரச்சினை முழுவதுமாக சரி செய்யப்பட்டுவிட்டது. விரைவாக செயல்பட்ட அதிகாரிகளுக்கும், பிரச்சினையை சரி செய்ய உதவிய 'தினத்தந்தி'க்கும் மக்கள் பாராட்டை தெரிவித்தனர்.




