பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போதிய அளவு குடிநீர் வினியோகிக்க வேண்டும்
முஹம்மதுபட்டினம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட முஹம்மதுபட்டினம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடு்ம்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த கிராமத்தில் 3 நாட்களுக்கு ஒரு முறை அரை மணி நேரம் தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தினமும் போதிய அளவு குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.