பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொது குடிநீர்குழாய் ஏற்படுத்தி தரப்படுமா?
லாடபுரம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: ராம்
பெரம்பலூர் மாவட்டம் , துறையூர்-பெரம்பலூர் மெயின்ரோட்டில் லாடபுரம் பிரிவுச் சாலையில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஆழ்துளைக்கிணறுகளில் உள்ள நீர் உப்பு நீராக இருப்பதால் பயன்படுத்த முடியவில்லை. கோடைக்காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விடுகிறது. அதனால் விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, லாடபுரம் வழியாக அம்மாப்பாளையம் செல்லும் காவிரி குடிநீர் குழாயில் பொது குடிநீர் குழாய் இணைப்பு ஒன்று கொடுத்து குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




