கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
அருமநல்லூர், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: விஜயகுமார்
பேச்சிபாறை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் குலசேகரம், சுருளோடு வழியாக பார்வதிபுரத்துக்கு அனந்தனார் கால்வாய் மூலம் வருகிறது. இந்த கால்வாயில் ஞாயிற்றுக்கிழமைகளில் சிலர் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால், தண்ணீர் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், கால்வாயில் குளிக்கும் மக்களுக்கும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதை தடுத்து தண்ணீர் சுகாதாரத்தை காக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜயகுமார், அருமநல்லூர்.





