கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாய்க்கால் தூர்வாரப்படுமா?
சுல்தான்பேட்டை, கோயம்புத்தூர்
தெரிவித்தவர்: மூர்த்தி
சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சார் பாளையம் பி.ஏ.பி. வாய்காலில் பல இடங்களில் கல், மண், பழையதுணிகள், தேங்காய் மட்டைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக விவசாயிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் பொதுமக்களும் வாய்க்காலில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. அதனால் வாய்க்காலை தூர்வாரி தூய்மைப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கதிரவன், சுல்தான்பேட்டை




