கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தண்ணீர் சீராக வழங்கப்படுமா?
கோவைபுதூர், கோயம்புத்தூர்
தெரிவித்தவர்: காட்டரசு
கோவை புதூரில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்பு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் ராணுவ குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதிக்கு வாரத்திற்கும் ஒரு நாள் உப்பு தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாகவே அந்த தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே உப்பு தண்ணீர் சீராக கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காட்டரசு, கோவை




