பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாரம் இருமுறை குடிநீர் வழங்க கோரிக்கை
துறைமங்கலம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் நகருக்கு தற்போது கொள்ளிட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக கொள்ளிடத்தில் அதிக அளவு நீர் கரைபுரண்டு ஓடுவதால் வெள்ள நீரில் மூழ்கியுள்ள கொள்ளிட குடிநீர் கிணறுகளில் இருந்து பெரம்பலூருக்கு குடிநீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் போராட்டங்களுக்கிடையே தற்போது 2 வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் துறை மங்கலம் அரணாரை மற்றும் பெரம்பலூர் டவுன் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். பெரம்பலூர் நகர பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வாரம் இருமுறை குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்யநகராட்சி நிர்வாகமும், மாவட்ட கலெக்டரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




