Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Aug 2022 12:40 PM GMT
| மதுரை மேற்கு
#5444

சிக்னல்கள் அமைக்கப்படுமா?

சாலை

மதுரை மாவட்டம் மேலக்கால் மெயின் ரோடு, துவரிமான், கோச்சடை வழியாக பெரியார் பஸ் நிலையத்திற்கும் ஆரப்பாளயம் பஸ் நிலையத்திற்கும் வாகனங்கள் அதிகமாக செல்கின்றன. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த மேலக்கால் மெயின் ரோட்டில் டோக் நகர் சந்திப்பில் வேகத்தடை அமைக்கப்பட்டும் வேகமாக வாகனங்கள் செல்கின்றன. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெறுகின்றன. எனவே கோச்சடை முத்தையா கோவில் வரையிலும், பென்னர் வரையிலும் இருபுறமும் சிக்னல் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 12:30 PM GMT
| அரியலூர்
#5443

மயான வசதி ஏற்படுத்தப்படுமா?

மற்றவை

அரியலூர் மாவட்டம், கீழக்காவட்டாங்குறிச்சி அருகே உள்ள தட்டான்சாவடி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் இறந்துவிட்டால் அவர்களின் உடலை எரியூட்டுவதற்கும், நல்லடக்கம் செய்வதற்கும் இப்பகுதியில் மயான வசதி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 12:16 PM GMT
| குன்னூர்
#5434

வாகன நிறுத்துமிடம் வேண்டும்

மற்றவை

கோத்தகிரி பகுதியில் தனியாக வாகனம் நிறுத்துமிடம் இல்லாததாலும், பெருகி வரும் வாகனங்களாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பேரூராட்சிக்கு வருவாய் ஈட்டும் வகையிலும் கோத்தகிரி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 12:15 PM GMT
| இராணிப்பேட்டை
#5433

சாலையில் பள்ளம்

சாலையில் பள்ளம்கழிவுநீர்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே அரசு மருத்துவமனை மற்றும் சி.எஸ்.ஐ. பள்ளி பகுதியில் பாதாள சாக்கடை மேன்ஹோல் வழியாக கழிவுநீர் வெளியேறுகிறது. அங்குள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கழிவுநீரில் தவறி விழுந்து விடுகின்றனர். அதே சாலையில் கோ-ஆப் டெக்ஸ் அருகில் பெரிய அளவிளான பள்ளங்கள் உள்ளன. அசம்பாவிதம் ஏற்படும் முன் பாதாள சாக்கடை பராமரிப்பு துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் இணைந்து அதை சீர் செய்ய வேண்டும்.மணிகண்டன். அரக்கோணம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 12:15 PM GMT
| உதகமண்டலம்
#5432

வாகன ஓட்டிகள் அவதி

வாகன ஓட்டிகள் அவதிபோக்குவரத்து

ஊட்டியில் புதிதாக கட்டிடங்கள் கட்டுதல், பழைய கட்டிடங்கள் இடித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக மண் அள்ளி ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் அவ்வாறு லாரியில் மண்ணை கொண்டு செல்லும்போது சரியாக கதவு போட்டு மூடாததால், பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மீதும், சாலையிலும் மண் விழுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே மண்ணை கொண்டு செல்லும்போது முழுவதும் மூடாமல் செல்லும் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 12:13 PM GMT
| உதகமண்டலம்
#5431

கால்வாயில் அடைப்பு

கழிவுநீர்

பழைய ஊட்டி பகுதியில் உள்ள நகராட்சி பள்ளிக்கூடம் அருகே கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் துர்நாற்றத்தை சகித்துக்கொண்டு செல்ல வேண்டி உள்ளது. எனவே சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தவிர்க்க சாக்கடை அடைப்பை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 12:12 PM GMT
| கோயம்புத்தூர் தெற்கு
#5429

கால்நடைகள் தொல்லை

கால்நடைகள் தொல்லைபோக்குவரத்து

கோவை உக்கடம் புல்லுக்காடு‌ சாலையில் கால்நடைகள் தொல்லை அதிகரித்து வருகிறது. அவை சாலையில் ஆங்காங்கே உலா வருவதுடன் சில நேரங்களில் பொதுமக்களை துரத்த முயல்கின்றன. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அங்கு கால்நடைகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 12:07 PM GMT
| இராணிப்பேட்டை
#5425

பகலில் எரியும் மின் விளக்கு

பகலில் எரியும் மின் விளக்குமின்சாரம்

ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட காரை பகுதியில் ஒரு தெரு மின் விளக்கு பகலிலும் எரிந்து கொண்டே இருக்கிறது. மேலும் 17-வது வார்டு மேற்குக் காட்டன் பஜார் தெருவில் ஒரு மின் விளக்கு எரியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? த.நித்தியானந்தம், காரை. 9245264645

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 12:04 PM GMT
| திருப்பத்தூர்
#5424

கால்வாய் வசதி தேவை

கால்வாய் வசதி தேவைகழிவுநீர்

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரிமலையில் அத்தனூர் பகுதியில் சாலை ஓரம் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. கழிவுநீர் கால்வாய் வசதி வேண்டி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அத்தனூர் பகுதியில் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இளங்கோ அத்தனூர் 9629027741

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 11:58 AM GMT
| வாணியம்பாடி
#5418

பள்ளியில் தண்ணீர் வசதி தேவை

பள்ளியில் தண்ணீர் வசதி தேவைதண்ணீர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் சுமார் 200 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளியில் குடிநீர் வசதி இல்லை. கழிவறைக்கு சென்று வர அங்கும் தண்ணீர் வசதி இல்லை. மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்து பள்ளியில் தண்ணீர் வசதியை செய்து தருமா? கே.ஜெயபால், சமூக தன்னார்வலர் ஆலங்காயம் 9486709204

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 11:54 AM GMT
| ஆற்காடு
#5415

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பஜார் பகுதி, கலவை ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வரும் நபர்கள் தங்களது வாகனங்களை கடையின் முன்பாக நிறுத்தி விட்டுச் சென்று மளிகைப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களை வாங்குகின்றனர். அவ்வாறு வாகனங்களை கடை முன்பாக விட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடை உரிமையாளர்களும் வாகனம் நிறுத்த இடம் ஒதுக்காமல் கடை நடத்துவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர் இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?சரவணக்குமார் ஆற்காடு

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 July 2022 6:04 PM GMT
| இலால்குடி
#5367

மேம்பாலம் சீரமைக்கப்படுமா?

மேம்பாலம் சீரமைக்கப்படுமா?சாலை

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், டோல்கேட் அருகில் உள்ள வாளாடி முதன்மை சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் வழியாக தினமும் அரியலூர், ஜெயங்கொண்டம், லால்குடி மற்றும் பல்வேறு ஊர்களுக்கு அதிக அளவில் கனரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் இந்த பாலத்தின் வழியாக சென்று வருகிறது. பாலத்தின் இருபுறமும் ஓரப்பகுதியில் அதிகளவில் மண்கள் தேங்கியும் மற்றும் புற்கள் முளைத்தும் காணப்படுகிறது. மேலும் இங்குள்ள மின்விளக்குகள் நீண்ட நாளாக சரியாக எரிவதில்லை. தேங்கியுள்ள மண்களும் காற்றில் பறப்பதால் விபத்துகள் ஏற்படும்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick