Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 July 2022 11:09 AM GMT
| நாகர்கோவில்
#1483

ஆபத்தான ஓடை

ஆபத்தான ஓடைகழிவுநீர்

நாகர்கோவில் மாநாகராட்சிக்கு உட்பட்ட வைத்தியநாதபுரம் வீரசிவாஜி தெருவில் இருந்து இந்துக்கல்லூரிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த தெருவில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் சென்று வருகின்றனர். இந்த தெருவில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ஓடையின் அருகில் தடுப்பு சுவரோ, ஓடை மூடுவதற்கான சிமெண்டு சிலாப்புகளோ அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழீவுநீர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 10:40 AM GMT
| பத்மனாபபுரம்
#1479

நடவடிக்கை தேவை

சாலை

பேச்சிப்பாறை முதல் கோதையார், குற்றியார், கல்லார் கிழவியார், சிற்றார் செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. வாகனங்கள் மற்றும் ேதாட்ட தொழிலாளர்கள், மழைவாழ் மக்களும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பென்சிகர், குலசேரகம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 10:33 AM GMT
| நாகர்கோவில்
#1477

சேதமடைந்த மின்கம்பம்

சேதமடைந்த மின்கம்பம்மின்சாரம்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு பட்டாரியர் புதுதெரு உள்ளது. இந்த தெருவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜவேல், இளங்கடை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 10:26 AM GMT
| சேலம்-வடக்கு
#1476

மோசமான சாலை

மோசமான சாலைசாலை

சேலம் ராஜீவ் காந்தி சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது கொண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு இடையே சாலை கடந்து செல்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 10:20 AM GMT
| சேலம்-தெற்கு
#1475

குப்பைமேடு

குப்பைமேடுகுப்பை

சேலம் ஐந்து ரோட்டில் இருந்து அஸ்தம்பட்டிக்கு மேம்பாலம் செல்கிறது. இந்த மேம்பாலத்தின் அடியில் பல்வேறு வகையான செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாரதா மேல்நிலைப்பள்ளி எதிரே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது மேலும் அந்தப் பகுதியில் உள்ள கடைகளில் காய்கறி மற்றும் பழக்கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகம் சுழித்து செல்கின்றனர். எனவே மேம்பாலத்தின் அடியில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றி அந்த இடத்தில் செடிகள் நட்டு பராமரிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 10:18 AM GMT
| கிள்ளியூர்
#1474

பள்ளம் சீரமைக்கப்படுமா?

பள்ளம் சீரமைக்கப்படுமா?சாலை

கருங்கல் பகுதியில் பஸ்நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் அலங்கார வளைவு பகுதியில் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், பஸ்நிலையத்துக்கு வரும் பயணிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.. அலெக்சாண்டர், கருங்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2022 6:29 PM GMT
| இராசிபுரம்
#1451

புதிய சாலை வேண்டும்

சாலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே ராமமூர்த்தி நகர் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க சாலைகளில் பள்ளம் தோண்டி சரிவர மூடாமல் உள்ளது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலை நீடிக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இதனை சரி செய்து புதிதாக சாலை அமைக்க வேண்டும்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2022 6:21 PM GMT
| நாமக்கல்
#1448

ரெயில் நிலையத்திற்கு பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் சேலம்-கரூர் பகுதிக்கு சென்று வரும் ரெயில் பயணிகள் மற்றும் பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்கள் சென்று வரும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பஸ் வசதி இல்லாததால் ஆட்டோவுக்கு ரூபாய் 100 ,120 கொடுத்து பஸ் நிலையம் வர வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. எனவே ரெயில் வரும் நேரங்களில் ரெயில் நிலையத்திற்கு பஸ்கள் இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2022 4:55 PM GMT
| விருதுநகர்
#1430

ஆழ்துளை கிணறு

தண்ணீர்

விருதுநகர் மாவட்டம் செட்டியார்பட்டி 9-வது வார்டு பாலவிநாயகர் கோவில் தெருவில் பூமாரியம்மன் கோவில் எதிர்புறம் உள்ள சின்டெக்ஸ் தொட்டியில் இருந்து பல தெருக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இங்கு உள்ள போர்வெல் மோட்டார் அடிக்கடி பழுதாகுவதால் இந்த பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் கூடுதல் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2022 4:36 PM GMT
| அரூர்
#1426

முட்செடிகள் அகற்றப்படுமா?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து பேதாதம்பட்டி செல்லும் சாலையில் ஏராளமான இரு சக்கர வாகனங்கள், பள்ளி வாகனங்கள், பஸ்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் சாலையோரத்தில் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. சாலை குறுகிய அளவில் இருப்பதால் சாலையையொட்டி வானங்கள் செல்லும்போது வாகன ஓட்டிகளின் மீது முட்செடிகள் உரசி பயணிகளும், மாணவர்களும் அவதிக்குள்ளாகின்றனர். விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. முட்செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2022 3:19 PM GMT
| மானாமதுரை
#1405

ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் திருப்புவனம் வழியாக செல்லும் வைகை ஆற்றில் சிலர் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் ஆறு மாசடைந்து வருகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2022 3:11 PM GMT
| பண்ருட்டி
#1402

தடுப்பு சுவர் தேவை

மற்றவை

நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 26-வது வார்டு வைடிப்பாக்கம் சிவசண்முகம் நகரில் உள்ள வடிகால் வாய்க்கால் பாலத்தில் தடுப்பு சுவர் இல்லை. திறந்த வெளியில் இருப்பதால், அந்த வழியாக செல்லும் மாணவர்கள், குழந்தைகள் வாய்க்காலில் தவறி விழுந்து விடும் நிலை உள்ளது. ஆகவே இதை தடுக்க அதில் தடுப்பு சுவர் அல்லது தடுப்பு கட்டை அமைத்து விபத்து ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick