Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 July 2022 12:27 PM GMT
| திருவரங்கம்
#5011

பக்தர்களுக்கு இடையூறு

மற்றவை

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், திருவள்ளுவர் வீதி கோபுரம், ஜவுளி கடை கோபுரம் ஆகிய 3 கோபுரங்களிலும் தரைகடை வியாபாரிகள் மற்றும் பிச்சை எடுப்பவர்கள் தரையில் அமர்ந்து, படுத்துக்கொண்டு இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நடந்து செல்ல பெரிதும் இடையூறாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 11:58 AM GMT
| செய்யாறு
#5001

பழமையான கட்டிடம் அகற்றப்படுமா?

பழமையான கட்டிடம் அகற்றப்படுமா?மற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி பழைய காவல் நிலையம் பழமையான கட்டிடம் ஆகும். அந்தக் கட்டிடம் மிக மோசமான நிலையில் உள்ளது. அங்கு இரவில் சமூக விரோத செயல்களும் நடக்கிறது. அந்த மழைக் காலத்தில் இடிந்து விழும் அபாயம் உள்ளது. அந்தக் கட்டிடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றுவார்களா? நாசர், வெம்பாக்கம

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 11:56 AM GMT
| அரியலூர்
#4999

அடிப்படை வசதிகள் வேண்டும்

அடிப்படை வசதிகள் வேண்டும்மற்றவை

அரியலூர் மாவட்டம், கடுகூர் கிராமம், வடக்குத்தெரு சந்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான தார்சாலை வசதி மற்றும் கழிவுநீர் வடிகால் வசதி இல்லாததால் மழை பெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி பாதையில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 11:47 AM GMT
| குடியாத்தம்
#4996

இலவச கழிப்பிட வசதி தேவை

இலவச கழிப்பிட வசதி தேவைமற்றவை

கே.வி.குப்பம் பஸ் நிலையத்தில் ஒரே ஒரு கட்டணக் கழிப்பிடம் மட்டும் தான் உள்ளது. மேலும் அங்கு இலவச கழிப்பிடமாக ஒதுக்குப்புற இடங்களை பயன்படுத்தி வருவது நோயை ஏற்படுத்தும். எனவே கே.வி.குப்பம் பஸ் நிலையத்தில் இலவச கழிப்பிட வசதி தேவை. -வருணன், கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 11:28 AM GMT
| ஆம்பூர்
#4985

வீணாக வெளியேறும் குடிநீர்

வீணாக வெளியேறும் குடிநீர்தண்ணீர்

ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் உள்ள பிரதான சாலையின் கீழே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வினியோகம் செய்யும்போது குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. நகராட்சி நிர்வாகம் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டுகிறேன். -ஜோசப், ஆம்பூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 11:21 AM GMT
| நாமக்கல்
#4978

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

நாமக்கல் நகராட்சி நிர்வாகம் சார்பில் காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் வீடு, வீடாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருச்செங்கோடு சாலை பிள்ளையார் கோவில் தெரு பிரியும் இடத்தில் நடைபாதையில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு உள்ள நிலையில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இது பல மாதங்களாக இதே நிலை தொடர்கிறது. இதுபற்றி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நகராட்சி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரிசெய்ய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 10:37 AM GMT
| ஜோலார்பேட்டை
#4969

ஏ.டி.எம்.மையத்தில் சுகாதார சீர்கேடு

ஏ.டி.எம்.மையத்தில் சுகாதார சீர்கேடுகுப்பை

ஜோலார்பேட்டை பகுதியில் நாட்டறம்பள்ளி சாலையில் மினி விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் குப்பைகள் அதிகமாக கிடக்கிறது. அந்த ஏ.டி.எம். மையம் சுகாதார மற்ற நிலையில் உள்ளது. இதனால் பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்கள் அச்சப்படுகின்றனர். ஏ.டி.எம். மையத்தைச் சுத்தம் வைத்துக் கொள்ள அதிகாரிகள் முன்வர வேண்டும்.-ராமு, இடையம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 10:31 AM GMT
| ஆரணி
#4967

குப்பைகளை அகற்ற ேவண்டும்

குப்பைகளை அகற்ற ேவண்டும்குப்பை

ஆரணி நகரில் புதிய பஸ் நிலையம் பகுதியில் நகராட்சி சார்பில் உள்ள கட்டண கழிப்பறையின் பின்பகுதியில் குப்பைக்கூளங்கள் அதிக அளவில் கிடக்கிறது. அவற்றை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தனியார் துப்புரவு பணியாளர்கள் உடனுக்குடன் அகற்றததால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும். -வி.பாலாஜி, ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 10:26 AM GMT
| அரக்கோணம்
#4966

நச்சுப்புகையால் மூச்சுத்திணறல்

நச்சுப்புகையால் மூச்சுத்திணறல்குப்பை

ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த மங்கம்மாபேட்டை ரெயில்வே மேம்பாலம் அருகே குடியிருப்புகள், கல்லூரி, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் ஆகியவைகள் உள்ளன. அப்பகுதியில் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி தீயிட்டு எரிப்பதால் நச்சுப்புகை எழுந்து அந்த வழியாக செல்வோருக்கும், அங்கு வசிப்போருக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. துர்நாற்றமும் வீசுகிறது. இதுகுறித்து மாசுக்கட்டுப்பாடுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஜய குமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 10:15 AM GMT
| ஆற்காடு
#4961

மின் விளக்குகள் இல்லாமல் இருக்கும் கம்பம்

மின் விளக்குகள் இல்லாமல் இருக்கும் கம்பம்மின்சாரம்

ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பஸ் நிலையத்தின் மையத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு 25 அடி உயரத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதில் மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை. வெறும் கம்பம் மட்டுமே நிற்கிறது. அங்கு இரவில் வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். உயர் கோபுர கம்பத்தின் உச்சியில் மின் விளக்குகளை பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரா.இளவரசன், விளாப்பாக்கம். 9080822304

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 10:13 AM GMT
| திருப்பத்தூர்
#4959

குடிநீர் தொட்டி சேதம்

குடிநீர் தொட்டி சேதம்தண்ணீர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த திம்மாபேட்டை கிராமத்தில் 2000-ம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக் கட்டப்பட்டது. அது, சேதம் அடைந்துள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என அஞ்சப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.-பொதுமக்கள், திம்மாபேட்டை. 9843150850

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 10:11 AM GMT
| மயிலாடுதுறை
#4958

தெரு விளக்குகள் ஒளிருமா?

மின்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவில் பகுதி, ஆற்றங்கரை செல்லும் சாலையில் தெருவிளக்குகள் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் கடந்த சில வாரங்களாக தெருவிளக்குகள் முறையாக எரிவதில்லை. இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இருளை பயன்படுத்தி மர்மநபர்கள் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள தெருவிளக்குகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick