Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 July 2022 9:51 AM GMT
| காட்பாடி (வேலூர் வடக்கு)
#4957

மணல் கடத்தலை தடுப்பார்களா?

மற்றவை

வேலூர் மாநகராட்சி 10-வது வார்டு காங்கேயநல்லூர் பகுதியில் தொடர்ந்து இரவில் 10-க்கும் மேற்்பட்ட இருசக்கர வாகனங்களில் மணல் அள்ளி கடத்தப்படுகிறது. மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் இணைந்து மணல் கடத்தலை தடுப்பார்களா?-எஸ்.ராதாகிருஷ்ணன், காட்பாடி. 8190953009

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 9:48 AM GMT
| திருவண்ணாமலை
#4956

சுகாதார வளாகம் கட்ட வேண்டும

மற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் பண்டிதப்பட்டு ஊராட்சியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். எங்கள் ஊராட்சியில் சுகாதார வளாகம் கட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளோம். இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் சுகாதார வளாகம் கட்ட முன்வர வேண்டும்.மணிகண்டன், சமூக ஆர்வலர் பண்டிதப்பட்டு. 9487010263

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 9:46 AM GMT
| குடியாத்தம்
#4955

சிறுபாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

சாலை

வேலூர் மாவட்டம் ஜிட்டப்பள்ளி, சேம்பள்ளி, ரங்கசமுத்திரம் ஆகிய கிராமங்களில் இருந்து குடியாத்தம், பேரணாம்பட்டு நகரங்களுக்கு பெரும்பாடி சாலை வழியாகத்தான் வாகனங்கள் செல்ல வேண்டும். பெரும்பாடி செல்லும் சாலையில் சிறுபாலம் கட்டும் பணி கடந்த ஒருவாரமாக நடந்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் அருகில் உள்ள ஒரு தனியார் நிலத்தின் வழியாகச் செல்கின்றன. 2 நாட்களாக குடியாத்தம் பகுதியில் மழை பெய்து வருவதால் தற்காலிக சாலை சேறும் சகதியுமாக மாறி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 9:43 AM GMT
| செய்யாறு
#4954

வெளிமார்க்கெட்டில் மது விற்பதை தடுப்பார்களா?

மற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா ராந்தம் கிராமத்தில் துரைராஜ்நகர் தொடக்கப்பள்ளி அருகில் வெளிமார்க்கெட்டில் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. அதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்பார்களா?-பொதுமக்கள், ராந்தம். 8098988606

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 8:54 AM GMT
| ஆற்காடு
#4949

சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் முக்கிய சாலையான வேலூர் மெயின் ரோடு பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. அந்தப் பணிகளால் சாலையின் 2 பக்கமும் பள்ளங்கள் எடுக்கப்பட்டு, நிரப்பப்பட்டு வருகிறது. இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒரு சில நேரத்தில் விபத்துகளும் நடக்கின்றன. விபத்துகளை தவிர்க்க சாலை விரிவாக்கப் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? -ஜியாவுதீன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 8:50 AM GMT
| சோளிங்கர்
#4948

பழுதான சாலையை சீர் செய்வார்களா?

பழுதான சாலையை சீர் செய்வார்களா?சாலை

சோளிங்கரை அடுத்த கொடைக்கல் கிராமத்தில் இருந்து கொடைக்கல் காலனி பகுதிக்கு சொல்லும் தார்சாலை பழுதடைந்து 4 ஆண்டுகளாகிறது. மழைக் காலத்தில் மழைநீர் சாலையில் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. பழுதான சாலையைச் சீர் செய்வார்களா? -பலராமன், கொடைக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 8:46 AM GMT
| செங்கம்
#4947

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும

சாலை

செங்கம் நகரில் சாலைகளின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு, சாலையோர கடைகளை அகற்ற வேண்டும். சென்னையில் இருந்து கோவை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு செல்லும் லாரிகள், கனரக டிப்பர்கள் செங்கத்தில் உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும்போது சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் இடையூறாக உள்ளன. எனவே செங்கத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலை துறையினரும், பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவச்சந்திரன், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 8:44 AM GMT
| இராணிப்பேட்டை
#4946

ராணிப்பேட்டை நகருக்குள் பஸ்கள் வந்து செல்ல வேண்டும்

போக்குவரத்து

மாவட்டத்தின் தலைநகரமாக திகழும் ராணிப்பேட்டை நகருக்குள் பெரும்பாலான பஸ்கள் வராமல் பை-பாஸ் சாலை வழியாக சென்று விடுகின்றன. இதனால், சென்னையில் இருந்து ராணிப்பேட்டைக்கு வரும் பொதுமக்களும், ராணிப்பேட்டையில் இருந்து சென்னைக்கு செல்லும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அனைத்துப் பஸ்களும் ராணிப்பேட்டை நகருக்குள் வந்து செல்ல சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜாபாதர், ராணிப்பேட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 5:29 PM GMT
| கரூர்
#4913

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கரூர் பசுபதிபாளையம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனால் இப்பகுதி வழியாக செல்ல பொதுமக்கள் பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 5:23 PM GMT
| திண்டிவனம்
#4912

சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடம்

மற்றவை

திண்டிவனம் முருங்கப்பாக்கம் 2-ல் இருக்கும் அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இங்கு படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதைத் தவிர்க்க சேதமடைந்த அங்கன்வாடி மையக் கட்டிடத்தை சீரமைத்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 5:22 PM GMT
| திருக்கோயிலூர்
#4911

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

மற்றவை

கண்டாச்சிபுரம் தாலுகா மேல கொண்டூர் ஊராட்சியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் தனி நபர்கள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 July 2022 3:56 PM GMT
| பெங்களூரு
#4884

தடுப்பு சுவர் இல்லாத ராஜகால்வாய்

தடுப்பு சுவர் இல்லாத ராஜகால்வாய்சாலை

பெங்களூரு ஒசஹள்ளி மெட்ரோ நிலையம் அருகில் உள்ள ரூபா காம்பிளக்ஸ் சாலையில் ராஜ கால்வாய் உள்ளது. அந்த கால்வாய் பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாமல் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த சிலர் தங்கள் மோட்டார் சைக்கிள்களை ராஜகால்வாய் அருகே நிறுத்துகின்றனர். இதனால் அவர்கள் இரவு நேரங்களில் வேகமாக சென்று வாகனத்தை நிறுத்த முயற்சி செய்யும்போது தவறுதலாக ராஜகால்வாய் உள்ளே விழும் அபாயம் உள்ளது. மேலும், அந்த பகுதியில் ராட்சத குழாய்கள் மற்றும் கட்டிட கழிவுகள் போடப்பட்டுள்ளன. எனவே அந்த சாலையில் ராஜகால்வாய் அருகே தடுப்பு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick