கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் அவதி
கவுண்டம்பாளையம், கவுண்டம்பாளையம்
தெரிவித்தவர்: ஜெகதீஸ்பாபு
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் தொப்பம்பட்டி அருகே ஸ்ரீமுருகன் நகர் பஸ் நிறுத்தம் உள்ளது. அந்த பஸ் நிறுத்தத்தில் அந்த வழியாக செல்லும் தனியார் பஸ்கள் நின்று செல்வது இல்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். மேலும் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால் முதியவர்கள், பெண்கள் உள்பட பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த பஸ் நிறுத்தத்தில் அனைத்து தனியார் பஸ்களும் நின்று செல்ல போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




