கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
கவுண்டம்பாளையம், கவுண்டம்பாளையம்
தெரிவித்தவர்: கிங்ஸ்டன்
காந்திபுரத்தில் இருந்து செல்லப்பகவுண்டன்புதூருக்கு 14-இ என்ற எண் கொண்ட அரசு பஸ் காலை மற்றும் மாலை ஆகிய 2 வேளை இயக்கப்படுகிறது. அந்த பஸ்சை குப்பனூர் வரை நீட்டிக்க வேண்டும். மேலும் காந்திபுரத்தில் இருந்து மாதம்பட்டி, குப்பனூர் வழியாக கரடிமடைக்கு இயங்கி வரும் 35, 35பி, 35சி ஆகிய எண் கொண்ட அரசு பஸ்கள் முறையாக குறித்த நேரத்தில் இயக்கப்படுவது இல்லை. இதனால் முதியவர்கள், பெண்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த பஸ்களை முறையாக இயக்க வேண்டும். மேலும் அந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் அல்லது மினி பஸ்களையாவது இயக்க வேண்டும்.




