கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நிற்காமல் செல்லும் அரசு பஸ்கள்
கவுண்டம்பாளையம், கவுண்டம்பாளையம்
தெரிவித்தவர்: ரிக்சானா பர்வின்
கோவை சாய்பாபாகாலனியில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டி, கூடலூர், குன்னூர், மைசூரு உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போது மேம்பால பணி நடைபெற்று வருவதால், அங்கு டவுன் பஸ்கள் நின்று செல்லாமல், சுற்றி செல்கின்றன. இதனால் பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக முதியவர்கள், பெண்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கிறார்கள். எனவே அந்த வழியாக சென்று வரும் அனைத்து டவுன் பஸ்களும் பஸ் நிலையத்தில் நின்று செல்ல போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.