திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நீர்வரத்து கால்வாயை தூர்வாரி சீரமைப்பார்களா?
கண்ணமங்கலம், ஆரணி
தெரிவித்தவர்: ரமேஷ்கண்ணன்
கண்ணமங்கலம் ஏரிக்கு நீர் வரத்துக் கால்வாய் மேல்வல்லம் நாகநதியில் தொடங்கி சுமார் 5 கி.மீ. தூரம் ஓடி ஏரியில் சேருகிறது. வழியில் கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் சிறுபாலம் பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் ஏரியில் கலக்காமல் உள்ளது. மழைக் காலம் தொடங்கும் முன் கண்ணமங்கலம் ஏரி நீர்வரத்துக் கால்வாயை போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் தூர்வாரி சீரமைப்பார்களா?
-ரமேஷ்கண்ணன், கண்ணமங்கலம்.





