திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தோண்டிய பள்ளத்தை மூடுவார்களா?
திருவண்ணாமலை, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: Mr.Ramasamy
ஆரணி பழைய பஸ் நிலையம் வளாகத்தில் கட்டண கழிப்பறை உள்ளது. அங்கிருந்து கழிவுகள் செல்லக்கூடிய கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மாதக்கணக்கில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடியது. கால்வாய் அடைப்பை சரி செய்ய தூய்மைப் பணியாளர்கள் பள்ளம் தோண்டினார்கள். ஆனால் பள்ளத்தை சரியாக மூடவில்லை. எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். இதனால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் சரி செய்யுமா?
-ராகவேந்திரன், ஆரணி.