திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தோண்டப்பட்ட கால்வாய் சீரமைக்கப்படுமா?
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: கந்தசாமி
ஆரணி பழைய பஸ் நிலையம் அருகில் பள்ளிக்கூட தெரு முகப்பில் இறைச்சிக்கடை எதிரே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அதில் சரியாக கழிவுநீர் ஓடவில்லை. இதுசம்பந்தமாக தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பேரில் நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீர் செய்வதாக கூறி பள்ளம் தோண்டினார்கள். ஆனால் கால்வாயை சீரமைக்காமல் பணியை கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் அங்கு விபத்துகள் ஏற்படும் வகையில் மேடும், பள்ளமுமாக உள்ளது. தோண்டப்பட்ட கால்வாயை நகராட்சி நிர்வாகம் சீரமைக்குமா?
-கந்தசாமி, ஆரணி.





