திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் தேங்கும் கழிவுநீர்
வந்தவாசி பாதிரி, வந்தவாசி
தெரிவித்தவர்: சண்முகானந்தம், சமூக ஆர்வலர்
வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில் பள்ளிக்கூட தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி மக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. இது சம்பந்தமாக ஊராட்சி செயலாளர், ஊராட்சி ஒன்றியத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சண்முகானந்தம், சமூக ஆர்வலர், பாதிரி.





