திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் கிணறுக்கு மூடி போட வேண்டும்
பேராயம்பட்டு, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் பேராயம்பட்டு மலையடிவாரத்தில் குடிநீர் கிணறு உள்ளது. அங்கிருந்து தண்ணீர் எடுத்து குழாய்கள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தக் கிணறுக்கு மூடி இல்லை. ஆகையால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் கிணறுக்கு மூடி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
-அறிவழகன், தண்டராம்பட்டு.