திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாக்கடை நீர் தெருவில் ஓடுகிறது
பழனி தாலுகா, இராஜாபுரம் வடக்குத் தெரு,, பழநி
தெரிவித்தவர்: ஜெயராமன்
பழனி தாலுகா, அ.கலையம்புத்தூர் ஊராட்சிக்குட்பட்ட இராஜாபுரத்தில், வடக்குத் தெருவில் சாக்கடை வசதிகள் முறையாக அமைக்கப்படாமலும், அவை சுத்தம் செய்யப்படாமலும் உள்ளன. இதனால் சாக்கடை நீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடி, அப்பகுதி மக்களின் அன்றாட நடமாட்டத்திற்கு இடையூறு விளைவிப்பதோடு, நோய் பரவும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி நிர்வாகம் இச்சிக்கல் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வருந்தத்தக்கது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கள ஆய்வு செய்து, வடக்குத் தெருவில் உள்ள சாக்கடைகளைச் சீரமைத்து, சுகாதாரமான சூழலை உருவாக்கி, பொதுமக்களை நோய் தொற்றுகளிலிருந்து காக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.




