கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்
திருப்பாதிரிப்புலியூர், கடலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கடலூர் பாடலீசுவரர் கோவில் சன்னதி தெருவில் கழிவு நீர் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாயை சுத்தம் செய்யும் மாநாகராட்சி தொழிலாளர்கள், குப்பை கழிவுகளை முறையாக அகற்றாமல் கால்வாய் ஒட்டிய பகுதியிலேயே குவித்து வைத்து சென்றுவிடுகிறார்கள். இதனால் இந்த கழிவுகள் மீண்டும் கால்வாயின் உள்ளே விழுந்து, தண்ணீர் ஓடுவதற்கு தடையை ஏற்படுத்துகிறது. இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை அகற்றும் போது, முழுமையாக அகற்றுவதடன், கழிவுகளையும் அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.




