கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாகர்கோவில், நாகர்கோவில்
தெரிவித்தவர்: வீரா
நாகர்கோவில் செட்டிகுளத்தில் இருந்து பீச்ரோடு செல்லும் சாலையில் ஒரு கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி வழியாக ராமன்புதூருக்கு செல்லும் சாலையின் நடுவே பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கபட்டுள்ளது. அதில் கல்லூரியின் அருகில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு அதன் மூடி வழியாக கழிவுநீர் சாலையில் பாய்தோடுகிறது. இதனால் அந்த வழியாக கல்லூரிக்கு நடந்து செல்லும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவர்கள் நலன்கருதி குழாயில் அடைப்பை சரிசெய்து கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வீரா, செந்தூரான்நகர், கோட்டார்.





