கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
வடலூர், குறிஞ்சிப்பாடி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
வடலூர் பஸ் நிலையம் அருகே மசூதிக்கு எதிரே உள்ள வாய்க்காலில் கழிவுநீர் வழிந்தோட வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் முகம் சுழித்தபடி செல்வதை காண முடிகிறது. அதிலிருந்து உருவாகும் கொசுக்களால் டெங்கு, காலரா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தும் வகையில் தேங்கி நிற்கும் கழிவுநீர் வழிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.




