கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
திறந்த நிலையில் வடிகால் வாய்க்கால்
வேணுகோபாலபுரம், கடலூர்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
வேணுகோபாலபுரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றியுள்ள வடிகால் வாய்க்காலின் மூடி உடைந்து திறந்த நிலையில் உள்ளது. இதனால் பள்ளி மாணவிகள் அதில் இடறி விழுந்து விபத்துகளில் சிக்குவதுடன், அதில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன் திறந்த நிலையில் உள்ள வடிகாலை விரைந்து மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




