விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுப்பார்களா?
அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டை
தெரிவித்தவர்: எஸ்.முத்துக்குமார்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மலையரசன் கோவில் பகுதி எஸ்.ஆர். தெருவில் புதிதாக வாறுகால் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த வாறுகாலில் இருந்து கழிவுநீர் செல்வதற்கு போதிய வழியின்றி தேங்கி கிடக்கின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் இந்த கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட வாறுகாலில் கழிவுநீர் தடையின்றி செல்ல போதிய ஏற்பாட்டினை செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?




