தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி
தெரிவித்தவர்: லட்சுமணன்
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் தர்மபுரி மெயின் ரோட்டில் தேசிய மயமாமக்கப்பட்ட வங்கி முன்பு கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் அப்பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் சாலையோரம் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே முறையாக கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




