திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அடிபம்பு அருகே கழிவுநீர் தொட்டிகள்
இனாம் குளத்தூர், திருவரங்கம்
தெரிவித்தவர்: பால்ராஜ்
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், இனாம் குளத்தூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள பொது அடிபம்பின் அருகே கழிவறையும், இரண்டு கழிவுநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அடிபம்பு நீர் அசுத்தமடைந்து, மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி வருகிறது. மேலும், அடிபம்பைச் சுற்றிலும் கற்கள் நிறைந்து காணப்படுவதால் தண்ணீர் எடுக்க வரும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, கழிவுநீர் தொட்டிகளை அகற்றி, அடிபம்பு பகுதியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




