தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் தொட்டியை சூழ்ந்த கழிவுநீர்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: மாரியப்பன்
மாரண்டஅள்ளி அடுத்த அத்திமுட்லு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள குடிநீர் தொட்டி கடந்த சில ஆண்டுகளாகவே சுகாதாரமின்றி கழிவுநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் அங்கு தண்ணீர் பிடிக்க பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது பற்றி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் பலனில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் சூழ்ந்துள்ள குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




