விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
ஆலங்குளம், விருதுநகர்
தெரிவித்தவர்: ராதாகிருஷ்ணன்
விருதுநகர் மாவட்டம்,வெம்பக்கோட்டை வட்டம் ஆலங்குளம் முதல்நிலை ஊராட்சி மத்திய கூட்டுறவு வங்கிக்கு செல்லும் வெம்பக்கோட்டை முக்கிய சாலையின் இருபுறமும் கடந்த சில நாட்களாக கழிவுநீர் அதிகளவில் வெளியேறுகின்றது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகின்றது. மேலும் இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் வெளியேறும் கழிவுநீரை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




