தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் ஓடும் கழிவுநீர்
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: பரணி
ஏரியூர் அருகே உள்ள மஞ்சாரஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட செல்ல முடியில், பிரதான சாலையிலேயே கழிவுநீர் ஆறு போல ஓடுகிறது. ஏரியூர்-மேச்சேரி பிரதான சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஊரில் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீரை பிரதான சாலையிலேயே விடுகின்றனர். இதனால் அதிக துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகுந்த வேதனையுடன் கடந்து செல்கின்றனர். சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதி முழுவதும் கொசுக்கள் உருவாகி, நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.




