விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
ஸ்ரீவில்லிபுத்தூர், திருவில்லிபுத்தூர்
தெரிவித்தவர்: அஸ்வத் சாம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பாண்டியன் நகர், இந்திராநகர் ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் முறையான பராமரிப்பு இன்றி நீண்டநாட்களாக கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்துகின்றது. மேலும் அப்பகுதிகளில் குப்பைகளும் அள்ளப்படாமல் அதிகளவில் தேங்கி கிடக்கிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயநிலை நிலவுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




