திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாதாள சாக்கடை மூடி சரிசெய்யப்படுமா?
காருண்யா நகர், திருச்சிராப்பள்ளி மேற்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
திருச்சி மாவட்டம் பொன்மலை 45-வது வார்டுக்குட்பட்ட காகுண்யா நகர் குடியிருப்பு பகுதியில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து சாலையில் கழிவுநீர் செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்வதற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். எனவே பாதாள சேதமடைந்துள்ள பாதாள சாக்கடை மூடியை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





