தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோய் பரவும் அபாயம்
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: மாதையன்
ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜம்பட்டி அருந்ததியர் நகரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாக்கடை வசதி செய்து தரப்படவில்லை. இதன் காரணமாக இந்த ஊரில் இருந்து அனைத்து கழிவுகளும் பிரதான சாலையில் வெளியேற்றப்படுகிறது. இதனால் இப்பகுதியில் பென்னாகரம்-ஏரியூர் பிரதான சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. இதனால் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் தான் நடிவடிக்கை எடுக்க வேண்டும்.




