விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாறுகால் சீரமைக்கப்படுமா?
ராஜபாளையம், இராஜபாளையம்
தெரிவித்தவர்: சசிக்குமார்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட ஒட்டம்பட்டி தெருவில் உள்ள கழிவுநீர் வாருகால் சேதம் அடைந்து உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் குளம் போல் தேங்கி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்துகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் சேதமடைந்த வாறுகாலை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.




