தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆக்கிரமிக்கப்பட்ட கால்வாய்
பாலக்கோடு, பாலக்கோடு
தெரிவித்தவர்: முருகேசன்
காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளி ஊராட்சி கீழ்சவுளுப்பட்டி ஏரிக்கோடியிலிருந்து பந்தாரஅள்ளி ஏரிக்கு கிருஷ்ணகிரி அணை வலதுபுறக் கால்வாயிலிருந்து உபரிநீர் வருகிறது. இந்நிலையில் உபரிநீர் செல்லும் கால்வாய் சில மாதங்களுக்கு முன்பு மண்ணை கொட்டி மூடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ள கால்வாய் பகுதியை மீட்க வேண்டும். இந்த பகுதியில் முறையாக அளவீடு செய்து புதிய கால்வாய் அமைக்க வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகேசன், பந்தாரஅள்ளி.




